Followers

தேயிலை தோட்டத்தை கடந்து சென்ற காட்டு யானை



 

கோவை மாவட்டம் வால்பாறை பகுதி அருகே உள்ள சோலையார் பஜார் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக தஞ்சம் அடைந்த யானை கூட்டம் இன்று காலை வால்பாறை முடீஸ் சாலையை கடந்து தாய் முடி எஸ்டேட் பகுதிக்கு  சென்றது

Post a Comment

Previous Post Next Post