நீலகிரி மாவட்டம் எமரால்டு அருகே சிறுத்தை ஒன்று இரவு நேரத்தில் உலா வரும் சிசிடிவி காட்சி வெளியானதை அடுத்து பொதுமக்கள் இரவு நேரங்களில் நடமாட்டத்தை தவிர்க்க வேண்டும் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று நீலகிரி வனத்துறை அறிவுறுத்தி உள்ளனர்
நமது செய்தியாளர் கரன்சி சிவக்குமார்