Followers

வால்பாறை பிடிக்கப்பட்ட சிறுத்தை வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது

வால்பாறை பிடிக்கப்பட்ட சிறுத்தை வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது


வால்பாறை :

வால்பாறை அருகே சிறுமியை தாக்கிய சிறுத்தை ஜூன் 26 ஆம் தேதி காலை5:30 மணி அளவில் வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது சிக்கிய சிறுத்தையை மினி லாரியில் ஏற்றி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள  உலாந்தி  வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர்  வனத்துறையினர் 



நமது செய்தியாளர் வடிவேல்

Post a Comment

Previous Post Next Post